நாளை அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியரிக்கும் வேளையில் பட்ஜெட்டிற்கான இறுதி கட்ட ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சின் கரூவூலப்பணியாளர்களை பிரதமர் அன்வார் வெகுவாக பாராட்டினார்.
பலர் வீட்டிற்குகூட செல்லாமல் கரூவூலத்திலேயே தங்கி, பட்ஜெட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னும் சிலர், பிள்ளைககளின் பிறந்த தின கொண்டாட்டத்தில்கூட கலந்து கொள்ள முடியாமல் கரூவூலப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


