இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் தங்களின் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தாய்மார்களின் மாண்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அன்னையர்களுக்கு வாழ்த்துக் கூறும் போஸ்தர் ஒன்றை மாமன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்தானா நெகாரா முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


