இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் தங்களின் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தாய்மார்களின் மாண்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அன்னையர்களுக்கு வாழ்த்துக் கூறும் போஸ்தர் ஒன்றை மாமன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்தானா நெகாரா முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


