Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு
தற்போதைய செய்திகள்

தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு

Share:

தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றினால், கணவர் தனது 11 வயது பெண் குழந்தையின் கன்னத்தில் குத்தியதுடன் தனது 3 வயது ஆண் குழந்தையின் கன்னத்தில் அறைந்து காயங்களை விளைவித்ததால், அக்குழந்தைகள் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனது மனைவி, அவரின் கடப்பிதழ் மற்றும் குழந்தைகளின் கடப்பிதழ்களைக் கேட்டதால் ஆத்திரமூண்டு அந்த 40 வயது ஆடவர் குழந்தைகளுக்கு காயங்களை விளைவித்ததால் அவரை போலீசார் 7 நாட்களுக்கு விசாராணைக்காக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என அம்பாங் ஜெய வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் மொஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு