Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருந்தது? இராணுவ வீரர் கைது

Share:

ஈப்போ, பிப்.6-

வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டில் அந்த இராணுவ வீரர், 10 க்கும் மேற்பட்ட செயற்கைத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஈப்போ, ஜாலான் தம்புன் அருகில் கேம் சைட் பு இராணுவ முகாம் குடியிருப்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கடுங்குற்றங்கள் தடுப்பு பிரிவான D9 இந்த சோதனை மேற்கொண்டது.

இதில் 34 வயதுடைய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Zulkafli Sariaat தெரிவித்தார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து