May 1, 2026
Thisaigal NewsYouTube
வாழ்நாள் முழுவதும் கல்வித் திட்டம்
தற்போதைய செய்திகள்

வாழ்நாள் முழுவதும் கல்வித் திட்டம்

Share:

2015-ஆம் ஆண்டு தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய உயர்கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், வாழ்நாள் முழுவதும் கல்வி பெறுதல் என்ற PSH திட்டம், மலேசியர்கள் உயர் வருமானதைப் ஈட்டுவதற்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலைச் சந்தையில் தங்களை இன்னமும் ஈடுப்படுத்திக்கொள்ளாத நபர்களின் திறன்களை வளர்க்க இத்திட்டம் உதவுவதோடு, இளம் வயதினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் இந்த அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது.

வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக, கல்வியைத் தொடர்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்பதுடன் அதற்கு ஏற்ற பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கற்றல் அனுபவத்தை பெறும் ஒரு களமாக இந்த தொலைதூர கல்வித் திட்டம் திகழ்கிறது.

மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வித் திட்டம் வாயிலாக கூடுதல் அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கெள்ள முடியும் என்று கருதும் முதலாளிமார்கள் இதனை சிறந்த முன்னெடுப்பாக நோக்குகின்றனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி