Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விபத்து காரணமாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், 8 கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

விபத்து காரணமாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், 8 கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 30-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின், 441.2ஆவது கிலோமீட்டரில், இன்று காலையில் நிகழ்ந்த ஒரு வாகனம், இரு ட்ரெலர்-களை உட்படுத்திய விபத்து காரணமாக, சுங்கை புவாயா-விலிருந்து ராவாங் வரையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட விபத்தினால், இரு வழி சாலைகளும் முடக்கம் கண்ட வேளை, வாகனங்கள் நிகழ்விடத்தைக் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.

காலை மணி 8.15 வரைக்குமான நிலவரத்தின்படி, விபத்துக்குள்ளான வாகனத்தையும் ட்ரெலர்களையும் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, வாகனமோட்டிகள் மாற்றுவழி சாலைகளில் செல்லும்படி, PLUS நிறுவனம் X தள பதிவின் வழி கேட்டுக்கொண்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை