Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்
தற்போதைய செய்திகள்

ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்

Share:

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக் தற்போது ஒமான் அரசாங்கத்தின் முழு பாதுகாப்பில் இருப்பதாக அவரின் மலேசிய வழக்கறிஞர் Akberdin Abdul Kader தெரி​வித்துள்ளார். தலைநகர் Muscat இல் நேற்று முதல் நாள் சமய பேருரையை ஜாஹிர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் ஒமான் அரசாங்கத்தின் பிரமுகர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருப்பதாக Akberdin விவரித்தார்.

ஒமானில் ஜாஹிர் நாயக் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவது எல்லாம் இந்தியாவின் செய்​தி நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிட்ட கதையாகும் என்று தமக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில் அந்த சமயப் போதகர் தெரிவித்துள்ளார் என்று மலேசிய தகவல் சாதனங்களுக்கு Akberdin விளக்கினார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்