Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்
தற்போதைய செய்திகள்

ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்

Share:

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக் தற்போது ஒமான் அரசாங்கத்தின் முழு பாதுகாப்பில் இருப்பதாக அவரின் மலேசிய வழக்கறிஞர் Akberdin Abdul Kader தெரி​வித்துள்ளார். தலைநகர் Muscat இல் நேற்று முதல் நாள் சமய பேருரையை ஜாஹிர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் ஒமான் அரசாங்கத்தின் பிரமுகர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருப்பதாக Akberdin விவரித்தார்.

ஒமானில் ஜாஹிர் நாயக் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவது எல்லாம் இந்தியாவின் செய்​தி நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிட்ட கதையாகும் என்று தமக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில் அந்த சமயப் போதகர் தெரிவித்துள்ளார் என்று மலேசிய தகவல் சாதனங்களுக்கு Akberdin விளக்கினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!