May 1, 2026
Thisaigal NewsYouTube
ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்
தற்போதைய செய்திகள்

ஒமான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார் ஜாஹிர்

Share:

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக் தற்போது ஒமான் அரசாங்கத்தின் முழு பாதுகாப்பில் இருப்பதாக அவரின் மலேசிய வழக்கறிஞர் Akberdin Abdul Kader தெரி​வித்துள்ளார். தலைநகர் Muscat இல் நேற்று முதல் நாள் சமய பேருரையை ஜாஹிர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் ஒமான் அரசாங்கத்தின் பிரமுகர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருப்பதாக Akberdin விவரித்தார்.

ஒமானில் ஜாஹிர் நாயக் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவது எல்லாம் இந்தியாவின் செய்​தி நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிட்ட கதையாகும் என்று தமக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில் அந்த சமயப் போதகர் தெரிவித்துள்ளார் என்று மலேசிய தகவல் சாதனங்களுக்கு Akberdin விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி