Apr 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானை அவமதித்த முகநூல் பயனர் – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தானை அவமதித்த முகநூல் பயனர் – போலீஸ் விசாரணை

Share:

மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தானைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் 'ஹுவாயன் தி பியூர்லேண்ட் லேர்னிங் சென்டர்' எனும் முகநூல் கணக்கின் உரிமையாளர் மீது போலீஸ் விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 21 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக 21 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை சிஐடி இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த வழக்கு நிந்தனைச் சட்டம், குற்றவிசயல் சட்டம் மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News

டோல் கேட்டில் காரை எட்டி உதைத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

டோல் கேட்டில் காரை எட்டி உதைத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நெகிரி செம்பிலான் அரசியல் நிலநடுக்கம்: கவிழுமா மாநில அரசு?

நெகிரி செம்பிலான் அரசியல் நிலநடுக்கம்: கவிழுமா மாநில அரசு?

போதையில் எதிர் திசையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் சீனப்பிரஜை

போதையில் எதிர் திசையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் சீனப்பிரஜை

ஆலயங்கள் வழி சமூக மறுமலர்ச்சி:  மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் 'தர்ம மடானி' திட்டம்  இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம்  - ரவீந்திரன் நாயர்

ஆலயங்கள் வழி சமூக மறுமலர்ச்சி: மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் 'தர்ம மடானி' திட்டம் இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம் - ரவீந்திரன் நாயர்

 நெகிரி செம்பிலான்  மாநிலத்தில் அரசியல் மாற்றமா? பாரிசான் நேஷனலுடன்  இணைய பெரிக்காத்தான் தயார்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் மாற்றமா? பாரிசான் நேஷனலுடன் இணைய பெரிக்காத்தான் தயார்

புக்கிட் பிந்தாங்கில் வெளிநாட்டுக் கொடி சர்ச்சை: மாநகர் மன்றம் விசாரணை

புக்கிட் பிந்தாங்கில் வெளிநாட்டுக் கொடி சர்ச்சை: மாநகர் மன்றம் விசாரணை