May 13, 2026
Thisaigal NewsYouTube
புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன்  உறுதி
தற்போதைய செய்திகள்

புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன் உறுதி

Share:

வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள புதிய கட்டமைப்புடன் கூடிய மைக்காட் மாற்றத்தினால், அரசாங்கத்தின் நிதியுதவிகள் வழங்கும் செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் உறுதியளித்துள்ளது.

சாரா எனப்படும் சும்பங்கான் அசாஸ் ரஹ்மா, / புடி மதானி ரோன்95 போன்ற மைக்காட் வழி பெறப்படும் உதவிகள் தடையின்றித் தொடரும். தற்போதைய பயனாளிகளின் விவரங்கள் மத்திய தரவுத்தள அமைப்பில் தானியங்கி முறையில் மாற்றப்படுவதால், தகுதியானவர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று ஜேபிஎன் உத்தரவாதம் அளித்துள்ளது.

புதிய மைக்காட்டானது, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அடையாளப் பகிர்வை மேலும் பலப்படுத்தும். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இந்த அடையாள அட்டை மாற்றங்கள் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் ஜேபிஎன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

நாயை 'பாலியல் சுரண்டல்' செய்த சிறுவர்கள்: இணையத்தில் வெளியான வீடியோவால் சர்ச்சை

நாயை 'பாலியல் சுரண்டல்' செய்த சிறுவர்கள்: இணையத்தில் வெளியான வீடியோவால் சர்ச்சை

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி

கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி

கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்