May 13, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

Share:

பங்கோர் தீவு அருகே 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், நேற்று மாலை மேலும் 3 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் சடலமாக மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படகு கவிழ்ந்த முதல் நாள் அன்று, 23 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீதமுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் கடலோரக் காவல் படை, மலேசியக் கடற்படை உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

37 ஆவணமற்ற குடியேறிகளுடன் கடந்த மே 9-ஆம் தேதி இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவை நோக்கி, அப்படகு வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News

நாயை 'பாலியல் சுரண்டல்' செய்த சிறுவர்கள்: இணையத்தில் வெளியான வீடியோவால் சர்ச்சை

நாயை 'பாலியல் சுரண்டல்' செய்த சிறுவர்கள்: இணையத்தில் வெளியான வீடியோவால் சர்ச்சை

புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன்  உறுதி

புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன் உறுதி

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி

கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி

கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்