Feb 9, 2026
Thisaigal NewsYouTube
ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவம்: விரிவான விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவம்: விரிவான விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

கோலாலம்பூர், டாமன்சாரா ஹைட்ஸில் (Damansara Heights) உள்ள ஹெல்ப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை நடத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிச் செய்வது மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்தில் மரணம் அடைந்த மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவரான 24 வயது சூ யு ஜுவான் குடும்பத்திற்கு பிரதமர் தமது ஆழ்ந்த வருத்ததையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து