Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மாதுவை பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவருக்கு 33 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மாதுவை பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவருக்கு 33 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா, மார்ச்.21-

அரசாங்கக் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த அரசாங்கப் பெண் பணியாளரைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 33 ஆண்டு சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் விதித்தது.

44 வயதுடைய ஹசான் அஹ்மாட் என்ற அந்த நபர், தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை மற்றும் 10 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிப்பதற்கு அனுமதியளிக்கும்படி செய்து கொண்ட மேல்முறையீட்டை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தள்ளுபடி செய்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் பேரா, ஈப்போவில் உள்ள அரசாங்க குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 40 வயதுடைய அரசாங்கப் பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபர் மீது இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து