Nov 5, 2025
Thisaigal NewsYouTube
கூலிமில் 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டுத் தாய் தற்கொலை!
தற்போதைய செய்திகள்

கூலிமில் 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டுத் தாய் தற்கொலை!

Share:

கூலிம், நவம்பர்.05-

தனது காதலர் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததால், மனமுடைந்த 30 வயது பெண், தனது 4 வயது பெண் குழந்தையைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கெடா மாநிலம் கூலிம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.05 மணியளவில், கூலிம் தாமான் பேரா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தின் போது, அப்பெண்ணின் 7 வயது ஆண் குழந்தை உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில், மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அப்பெண்ணின் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார், அருகில் 4 வயது பெண் குழந்தையின் சடலத்தையும் கண்டறிந்துள்ளனர்.

தனது தாயாரால் தூக்கில் தொடங்க விடப்பட்ட 7 வயது சிறுவன், மின்விசிறி கீழே விழுந்ததால், கழுத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் ஸுல்கிஃப்லி அஸிஸான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

11.47 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்

11.47 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்

நாடாளுமன்றத்தை மூடும்படி பரிந்துரைத்துள்ள ஷாஹிடான் காசீமிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும்

நாடாளுமன்றத்தை மூடும்படி பரிந்துரைத்துள்ள ஷாஹிடான் காசீமிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும்

ரேப் பாடகர் Namewee-க்கு 6 நாள் தடுப்புக் காவல்

ரேப் பாடகர் Namewee-க்கு 6 நாள் தடுப்புக் காவல்

மகளைக் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய துர்க்கா தேவியின் இரண்டு கடிதங்கள் மீட்பு

மகளைக் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய துர்க்கா தேவியின் இரண்டு கடிதங்கள் மீட்பு

அமைச்சரவை தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட ஊழல் விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளது - அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்!

அமைச்சரவை தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட ஊழல் விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளது - அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்!

ஆசியான் கண்காணிப்பில் தாய்லாந்து – கம்போடியா: விரைவில் நான்கு அம்சத் திட்டம் செயல்படுத்தப்படும்!

ஆசியான் கண்காணிப்பில் தாய்லாந்து – கம்போடியா: விரைவில் நான்கு அம்சத் திட்டம் செயல்படுத்தப்படும்!