சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷாவை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் சந்திக்க விருக்கிறார்.
வரும் ஜூன் மாதம், 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில், சிலாங்கூர் சுல்தானை மந்திரி பெசார் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 25 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

தற்போதைய செய்திகள்
சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்
Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


