Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்
தற்போதைய செய்திகள்

சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷாவை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் சந்திக்க விருக்கிறார்.
வரும் ஜூன் மாதம், 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில், சிலாங்கூர் சுல்தானை மந்திரி பெசார் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் 25 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு