சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷாவை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் சந்திக்க விருக்கிறார்.
வரும் ஜூன் மாதம், 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில், சிலாங்கூர் சுல்தானை மந்திரி பெசார் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 25 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

தற்போதைய செய்திகள்
சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்
Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


