May 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றது
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றது

Share:

பொந்தியான், ஜூன்.26-

போலீசாரின் உத்தரவையும் மீறி காரைச் செலுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் செல்லப்பட்டு, வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் ஜோகூர், பொந்தியான், கம்போங் ஶ்ரீ புனியான், ஜாலான் பாரிட் ஹஜி ஒத்மானில் நிகழ்ந்தது.

இதில் இந்தோனேசியர்களான 32 வயது கணவன், 24 வயது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 2 வயது மகன் மீட்கப்பட்டான். அவர்களின் காரைப் போலீசார் பரிசோதனை செய்ததில் 8.58 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷோஃபி தையிப் தெரிவித்தார்.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது