Mar 28, 2026
Thisaigal NewsYouTube
விரிவான விசாரணை தேவை / மாமன்னர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

விரிவான விசாரணை தேவை / மாமன்னர் உத்தரவு

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 17-

இருபது சமூக நல இல்லங்களில் 17 வயதுக்குக்கு உட்பட்ட பிள்ளைகள் மிக மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Global Ikwan Service and Business Holding நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தப்படட இந்த விவகாரம் தொடர்பில் பலதரப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒட்டுமொத்த நிலையில் இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை