May 6, 2026
Thisaigal NewsYouTube
கடும் வெள்ளம்: ஷா ஆலாமில் 4 சாலைகள் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

கடும் வெள்ளம்: ஷா ஆலாமில் 4 சாலைகள் மூடப்பட்டன

Share:

ஷா ஆலாம், நவம்பர்.24-

அடை மழையைத் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடியதால் ஷா ஆலாம் வட்டாரத்தில் 4 பிரதானச் சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. அந்த நான்குச் சாலைகளில் தீவு போல் நீர் சூழ்ந்து கொண்டதால் வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப 4 சாலைகளும் மூடப்பட்டதாக ஷா ஆலாம் மாநகர் மன்றம் தெரிவித்தது.

செக்‌ஷன் 23 க்கு செல்லும் செக்‌ஷன் 19, செக்‌ஷன் 24, பெர்சியாரான் ஜுப்லி பேரா மற்றும் பெர்சியாரான் பெருசாஹான் ஆகியவையே மூடப்பட்டச் சாலைகளாகும். திடீர் வெள்ளத்தில் வாகனமோட்டிகள் சிக்கிக் கொள்ளும் பேராபத்து உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்