Jan 19, 2026
Thisaigal NewsYouTube
5 ஆயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தற்போதைய செய்திகள்

5 ஆயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Share:

ரூமா மெஸ்ரா ரக்கியாட் எனப்படும், அரசாங்கத்தின் மக்கள் நட்புறவு வீடமைப்பு திட்டத்தில், வீடு வாங்குவதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருந்த புதிய தகுதிபாட்டில், 5 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறுகின்றவர்களும் அவ்வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்துள்ளார்.

தற்போது குடும்பத்தின் மொத்த வருமானம் மூவாயிரம் வெள்ளி பெறுகின்றவர்கள் மட்டுமே ரூமா மெஸ்ரா ரக்கியாட் வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எனினும், அந்த மூவாயிரம் வெள்ளி தகுதிபாடு, 5 ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டிற்கான ரூமா மெஸ்ரா ரக்கியாட் திட்டத்தின் கீழ் ஆறு வகையான வடிவமைப்பைக் கொண்ட வீடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது என்று அமைச்சர் ங கோர் மிங் விளக்கினார்.

மக்கள் தங்களுக்குப் பொறுத்தமான வீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!