Apr 3, 2026
Thisaigal NewsYouTube
10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

Share:

மணல் விநியோக நிறுவனத்திடம் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டது தொடர்பாக, ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

பினாங்கில் உள்ள ஒரு உணவகத்திலும், SPRM அலுவலகத்திலும் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மணல் விநியோக நிறுவனம் செய்த ஊழல்களை வெளியே சொல்லாமல் இருக்க, 50 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களும் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.

சுமார் 10 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று காசோலைகள் மற்றும் நான்கு கைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கு SPRM சட்டம் 2009-ன் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி