Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவர் உடல்
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவர் உடல்

Share:

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவரின் உடல், கட்டுமானத் தளத்தில் உள்ள ஒரு கொங்சி வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

முகத்தில் கடும் கத்திக்குத்து கீறல்களுடன் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மியன்மார் பிரஜை, சுயநினைவு இழந்த நிலையில் பேரா, மெங்லெம்பு, தாமான் மெங்லெம்பு அருகில் ஒரு வீட்டில் கிடப்பதாக இன்று அதிகாலை 1.23 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றனர்

அந்த ஆடவரின் முகத்தில் மட்டுமின்றி உடலிலும் பலத்த காயங்கள் காணப்பட்டது. புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த கொங்சி வீட்டில் இருந்த ஒரு பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு