Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்

Share:

மெர்சிங், செப்டம்பர்.13-

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ளாமல் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், மலேசியாவில் மக்களிடையே ஒற்றுமை உறுதிச் செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதுவே தேசிய ஒற்றுமையின் அடிப்படை என்றும் இது எல்லா காலங்களிலும் நிலை நிறுத்தப்பட்டு வந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்த நாம் விரும்பினால் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம்களைக் கொண்ட இந்த நாடு, பிற இன மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். குறிப்பாகச் சீனர்கள், இந்தியர்கள், ஓராங் அஸ்லி, டயாக்- கடாஸான் ஆகியோரின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வெந்ண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று மெர்சிங்கில் ஜோகூர் மாநில சாரணர் இயக்கத்துடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து