May 16, 2026
Thisaigal NewsYouTube
பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்

Share:

மெர்சிங், செப்டம்பர்.13-

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ளாமல் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், மலேசியாவில் மக்களிடையே ஒற்றுமை உறுதிச் செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதுவே தேசிய ஒற்றுமையின் அடிப்படை என்றும் இது எல்லா காலங்களிலும் நிலை நிறுத்தப்பட்டு வந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்த நாம் விரும்பினால் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம்களைக் கொண்ட இந்த நாடு, பிற இன மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். குறிப்பாகச் சீனர்கள், இந்தியர்கள், ஓராங் அஸ்லி, டயாக்- கடாஸான் ஆகியோரின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வெந்ண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று மெர்சிங்கில் ஜோகூர் மாநில சாரணர் இயக்கத்துடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்