Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ள வேண்டாம்

Share:

மெர்சிங், செப்டம்பர்.13-

பிற இனங்களின் உரிமைகளைப் புறந்தள்ளாமல் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், மலேசியாவில் மக்களிடையே ஒற்றுமை உறுதிச் செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதுவே தேசிய ஒற்றுமையின் அடிப்படை என்றும் இது எல்லா காலங்களிலும் நிலை நிறுத்தப்பட்டு வந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்த நாம் விரும்பினால் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம்களைக் கொண்ட இந்த நாடு, பிற இன மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். குறிப்பாகச் சீனர்கள், இந்தியர்கள், ஓராங் அஸ்லி, டயாக்- கடாஸான் ஆகியோரின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வெந்ண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று மெர்சிங்கில் ஜோகூர் மாநில சாரணர் இயக்கத்துடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்