Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக் விடுதலை

Share:

புத்ராஜெயா, ஜன.27-

22 கிலோ Syabu போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

அதேவேளையில் அவருடன் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நான்கு இந்தியப்பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனை, 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் 10 பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

T. அர்ஜுனன் என்ற நபருக்கும், நால்வர் பிடிபட்ட வீட்டிற்கும் தொடர்பு இல்லை என்று கூறி, அந்த மெக்கானிக்கை விடுதலை செய்வதாக நீதிபதி அகமட் கமால் ஷாஹிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அவருடன் கூட்டாக பிடிபட்ட நான்கு இந்தியப் பிரஜைகளான 35 வயது R. மணிகண்டன், 39 வயது S. சதிஸ்குமார், 44 வயது எஸ். சிவபாலன், 32 வயது G. நரேஸ்குமார் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும், பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி அகமட் கமால் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை