Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கடலில் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: அதிரடி வேட்டையில் காவல்படை !
தற்போதைய செய்திகள்

கடலில் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: அதிரடி வேட்டையில் காவல்படை !

Share:

பாயான் லெப்பாஸ், ஆகஸ்ட்.24-

பினாங்கு கடல் பகுதியில் கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 3 இலட்சத்து 52 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடல்சார் காவல் படை மீட்டெடுத்தது. காவல் படை துரத்தி வந்த போது, ஒரு படகு விளக்குகளை அணைத்து வேகமாகத் தப்பிச் சென்றது. அப்போது அந்தப் படகிலிருந்து சில பொருள்கள் கடலில் வீசப்படுவதைக் கண்ட காவல் படையினர், சுமார் 11.19 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களைக் கண்டுபிடித்ததாக கடல்சார் காவல் படையின் 1 ஆம் வட்டாரத் தளபதி அஸிஸ்டன் கமிஷனர் ருஸ்லி சீ அரி தெரிவித்தார். தப்பிய படகைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்