Jun 30, 2026
Thisaigal NewsYouTube
குனுங் லியாங் மலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

குனுங் லியாங் மலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது

Share:

ஈப்போ, நவம்பர்.27-

பேரா, முவாலிம் மாவட்டத்தில் பேராங்கில் வீற்றிருக்கும் குனுங் லியாங் மலையில் கடந்த அக்டோபர் மாதம் மலையேறி ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வன இலாகா மூலம் பேரா மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் தெரிவித்துள்ளார்.

மலையேறும் பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பேரிடருக்கான ஆபத்து குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு நடவடிக்கையும் இதில் அடங்கும் என்று பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சராணி முகமட் பதில் அளித்தார்.

தவிர குனுங் லியாங் மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக புந்தோ க் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் எழுப்பிய கேள்விக்கு மந்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு