May 6, 2026
Thisaigal NewsYouTube
குனுங் லியாங் மலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

குனுங் லியாங் மலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது

Share:

ஈப்போ, நவம்பர்.27-

பேரா, முவாலிம் மாவட்டத்தில் பேராங்கில் வீற்றிருக்கும் குனுங் லியாங் மலையில் கடந்த அக்டோபர் மாதம் மலையேறி ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வன இலாகா மூலம் பேரா மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் தெரிவித்துள்ளார்.

மலையேறும் பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பேரிடருக்கான ஆபத்து குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு நடவடிக்கையும் இதில் அடங்கும் என்று பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சராணி முகமட் பதில் அளித்தார்.

தவிர குனுங் லியாங் மலைப்பகுதியில் மலையேறிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக புந்தோ க் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் எழுப்பிய கேள்விக்கு மந்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்