Aug 12, 2026
Thisaigal NewsYouTube
வயது முதிர்ந்தவர்கள் இலவச இன்ஃபுளுவென்சா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிப்பு
தற்போதைய செய்திகள்

வயது முதிர்ந்தவர்கள் இலவச இன்ஃபுளுவென்சா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிப்பு

Share:

புத்ராஜெயா, மே.20-

நாள்பட்ட, கடும் நோய்கள் கொண்ட வயது முதிர்ந்தவர்கள் இலவச இன்ஃபுளுவென்சா தடுப்பூசியை உடனடியாகச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதுவரை, 65.16 விழுக்காடு முதியவர்களுக்கு இன்ஃபுளுவென்சா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 56,237 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட கையிருப்பு உள்ளது எனவும் அமைச்சு கூறியது. எனவே, இந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை அரசு சுகாதார நிலையங்களில் வயது முதிர்ந்தவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். மைசெஜாத்ரா செயலி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி