May 15, 2026
Thisaigal NewsYouTube
கெடா பள்ளியில் மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்முறை – முன்னாள் மாணவர் உட்பட மூன்று பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கெடா பள்ளியில் மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்முறை – முன்னாள் மாணவர் உட்பட மூன்று பேர் கைது!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.16-

மாணவி ஒருவரைக் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அக்காணொளியை இணையத்தில் பகிர்ந்ததாக நம்பப்படும் நான்கு சிறார்களைக் கெடா போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பள்ளியின் வகுப்பறைகளில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தனது மகளின் நிர்வாணக் காணொளி இணையத்தில் பரவி வருவதாக தந்தை ஒருவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் அஹ்மாட் சலிமி மாட் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 375B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு