Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொழில் வளத்துடன் இணைந்த வேளாண்மை! பேரா மாநிலத்தின் மாபெரும் திட்டம்!
தற்போதைய செய்திகள்

தொழில் வளத்துடன் இணைந்த வேளாண்மை! பேரா மாநிலத்தின் மாபெரும் திட்டம்!

Share:

சுங்கை சிப்புட், செப்டம்பர்.28-

ஒருபுறம் தொழில் துறையில் வளர்ச்சி கண்டாலும், விவசாயத்தை பேரா மாநிலம் ஒரு போதும் புறக்கணிக்காது என்று அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் உறுதிப்படுத்தியுள்ளார். மாநில மக்களுக்குப் போதுமான உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் துறையும் விவசாயத் துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

விவசாயிகளின் முக்கியப் பிரச்சனைகளான நிலச்சரிவு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றைத் தீர்க்க மாநில அரசு முக்கியப் பங்காற்றி வருகிறது. அத்துடன், Perak Agrofest 2025 நிகழ்ச்சிக்கு 250, ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதோடு, 4 மில்லியன் ரிங்கிட் விற்பனை இலக்கு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்