Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தொழில் வளத்துடன் இணைந்த வேளாண்மை! பேரா மாநிலத்தின் மாபெரும் திட்டம்!
தற்போதைய செய்திகள்

தொழில் வளத்துடன் இணைந்த வேளாண்மை! பேரா மாநிலத்தின் மாபெரும் திட்டம்!

Share:

சுங்கை சிப்புட், செப்டம்பர்.28-

ஒருபுறம் தொழில் துறையில் வளர்ச்சி கண்டாலும், விவசாயத்தை பேரா மாநிலம் ஒரு போதும் புறக்கணிக்காது என்று அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் உறுதிப்படுத்தியுள்ளார். மாநில மக்களுக்குப் போதுமான உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் துறையும் விவசாயத் துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

விவசாயிகளின் முக்கியப் பிரச்சனைகளான நிலச்சரிவு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றைத் தீர்க்க மாநில அரசு முக்கியப் பங்காற்றி வருகிறது. அத்துடன், Perak Agrofest 2025 நிகழ்ச்சிக்கு 250, ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதோடு, 4 மில்லியன் ரிங்கிட் விற்பனை இலக்கு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து