Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஹெரி கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஹெரி கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டது

Share:

பெந்தோங். டிச. 17-

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பகாங் பெந்தோங்கில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்த ஹெரி கொள்ளைக்கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டை மற்றும் சோதனை நடவடிக்கையில் ஹெரிI கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாயா ஓஸ்மான் தெரிவித்தார்.

27 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும், சிலாங்கூர் கோம்பாக், கோலாலம்பூர் ஸ்தாபாக் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக இன்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ யாயா இதனை குறிப்பிட்டார்.

இந்த கும்பலைச் சேர்ந்த பேச்சா என்பவனை போலீசார் தொடர்ந்து தேடி வருதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்