May 26, 2026
Thisaigal NewsYouTube
ஹெரி கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஹெரி கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டது

Share:

பெந்தோங். டிச. 17-

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பகாங் பெந்தோங்கில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்த ஹெரி கொள்ளைக்கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டை மற்றும் சோதனை நடவடிக்கையில் ஹெரிI கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாயா ஓஸ்மான் தெரிவித்தார்.

27 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும், சிலாங்கூர் கோம்பாக், கோலாலம்பூர் ஸ்தாபாக் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக இன்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ யாயா இதனை குறிப்பிட்டார்.

இந்த கும்பலைச் சேர்ந்த பேச்சா என்பவனை போலீசார் தொடர்ந்து தேடி வருதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு