May 18, 2026
Thisaigal NewsYouTube
பிளாஸ்டிக் பேக்கில் ஆண் குழந்தை கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் பேக்கில் ஆண் குழந்தை கண்டெடுப்பு

Share:

கோல சிலாங்கூர், ஜூன்.28-

சாலையோரத்தில் பிளாஸ்டிக் பேக்கில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்னும் தொள்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த குழந்தை நேற்று இரவு 9 மணியளவில் கோல சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அபி-அபியில் உள்ள ஜமிலுல் ஹூடா பள்ளிவாசலின் அருகில் உள்ள சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

2.13 கிலோ எடை கொண்ட அந்த ஆண் குழந்தையைக் கண்ட பொதுமக்கள், போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி