Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.
தற்போதைய செய்திகள்

வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.

Share:

ஜோகூர்பாரு,ஜன.4
உணவகம் ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்த வங்காளதேசப் பிரஜை ஒருவர், மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழ்களை தன் வசம் வைத்திருந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர்பாருவில் உள்ள வர்த்தகத் தளங்களில் நேற்று இரவு மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தாமான் அபாட்என்ற இடத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சம்பந்தப்பட்ட வங்காளதேசி, மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

வங்காளதேசம் மற்றும் இந்தியப் பிரஜைகளின் கடப்பிதழ்களை அந்த நபர் அலமாரி ஒன்றில் பூட்டி வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரியவந்தது என்ற ஜோகூர் மாநில குடிநுழைவு இலாகா இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து