ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் கிளர்ச்சியினால் அந்நாட்டில் உள்ள 755 மலேசியர்களின் பாதுகாப்பு எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைவதற்கான சாத்தியம் இருந்து, மலேசியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கண்டறியப்படுமானால் அவர்களை தாயகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடும் என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.
எனினும் மாஸ்கோவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு குறித்து மலேசியா தனது தூதரகத்தின் மூலம் அணுக்கமான கண்காணித்து வரும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


