Mar 12, 2026
Thisaigal NewsYouTube
755 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

755 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் கிளர்ச்சியினால் அந்நாட்டில் உள்ள 755 மலேசியர்களின் பாதுகாப்பு எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைவதற்கான சாத்தியம் இருந்து, மலேசியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கண்டறியப்படுமானால் அவர்களை தாயகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடும் என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.
எனினும் மாஸ்கோவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு குறித்து மலேசியா தனது தூதரகத்தின் மூலம் அணுக்கமான கண்காணித்து வரும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!