Mar 17, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இராணுவ வீரர் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் இராணுவ வீரர் பலி

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 379 கிலோ மீட்டரில் சிலீம் ரீவருக்கு அருகில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அந்த இராணுவ வீரரின் உடல் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லபட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.14 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் அரச மலேசிய போலீஸ் படைக்கு சொந்தமான Isuzu ரக லோரி, ஒரு நிசான் அல்மேரா கார் மற்றும் ஒரு யமஹா மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 28 வயது ஹபீஸ் யூசுப் என்ற இராணுவ வீரர் பயணித்த மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியின் பின்புறம் மோதி தூக்கி எறியப்பட்டதாக முகமது ஹஸ்னி குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு