May 28, 2026
Thisaigal NewsYouTube
வரிசை எண்களை விற்ற மேலும் ஒரு ஏஜெண்டு கைது
தற்போதைய செய்திகள்

வரிசை எண்களை விற்ற மேலும் ஒரு ஏஜெண்டு கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

புஸ்பாகோம் பரிசோதனையில், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய வரிசை எண்களை விற்பனை செய்தது தொடர்பில் மேலும் ஒரு ஏஜெண்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

வரிசை எண்களைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் வாகனங்கள் முந்திச் சென்று விரைவாக பரிசோதனையில் உட்படுபடுவதற்கு ஏதுவாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க, அந்த தொகையை வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து இக்கும்பல் பெற்று வந்ததாக நம்பப்படுகிறது.

ஆகக் கடைசியாக பிடிபட்ட நபர், இன்று புத்ராஜெயாவில் நிறுத்தப்பட்டு, 4 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் இன்று பெற்றுள்ளது.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது