Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வரிசை எண்களை விற்ற மேலும் ஒரு ஏஜெண்டு கைது
தற்போதைய செய்திகள்

வரிசை எண்களை விற்ற மேலும் ஒரு ஏஜெண்டு கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

புஸ்பாகோம் பரிசோதனையில், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய வரிசை எண்களை விற்பனை செய்தது தொடர்பில் மேலும் ஒரு ஏஜெண்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

வரிசை எண்களைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் வாகனங்கள் முந்திச் சென்று விரைவாக பரிசோதனையில் உட்படுபடுவதற்கு ஏதுவாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க, அந்த தொகையை வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து இக்கும்பல் பெற்று வந்ததாக நம்பப்படுகிறது.

ஆகக் கடைசியாக பிடிபட்ட நபர், இன்று புத்ராஜெயாவில் நிறுத்தப்பட்டு, 4 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் இன்று பெற்றுள்ளது.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு