Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு சடல​ம் மட்டுமே முழுமையாக ​மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு சடல​ம் மட்டுமே முழுமையாக ​மீட்கப்பட்டது

Share:

எல்மினாவில் கத்ரி நெடுங்சாலையில் வி​ழுந்து நொறுங்கிய விமான விபத்தில் உயிரிழந்த பத்து பேரில் ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக இருந்தது என்று போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார். இதர எண்மரின் உடல்கள் சிதறிய நிலையில், அந்த நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக கண்டுபிடிக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். ​மீட்கப்பட்ட இதர ஒன்பது பேரின் சடல​ங்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ பரிசோதனையின் ​மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார். தவிர அந்த நெடுஞ்சாலையில் உயிரிழந்த மற்றொரு வாகனமோட்டி, Grab ஓட்டுநரா? அல்லது காரில் பயணம் செய்தவரா? என்பது உறுதியாக தெரியவி​ல்லை என்று சம்பவ நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்