May 1, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்

Share:

நாட்டில் கோவிட் 19 சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் XBB.1.16 அல்லது அர்க்ட்ருஸ் எனும் புதிய வகை வைரஸ் பரவி கொண்டு வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவது நலம் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா பரிந்துரை செய்துள்ளார்.

மே மாதம் இரண்டாம் நாள் , பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சு பள்ளிக்கூடங்களுக்கான எஸ்.ஓ.பி எனப்படும் புதிய நடைமுறை செயல் திட்டத்தை அறிவிக்கும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கோவிட் 19 நோய் பரவும் சம்பவங்கள் பள்ளிக்கூட்டங்களில் அதிகமாக நிகழ்ந்து வருவதால அமைச்சர் இந்தப் புதிய செயல்முறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி