Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்

Share:

நாட்டில் கோவிட் 19 சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் XBB.1.16 அல்லது அர்க்ட்ருஸ் எனும் புதிய வகை வைரஸ் பரவி கொண்டு வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவது நலம் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா பரிந்துரை செய்துள்ளார்.

மே மாதம் இரண்டாம் நாள் , பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சு பள்ளிக்கூடங்களுக்கான எஸ்.ஓ.பி எனப்படும் புதிய நடைமுறை செயல் திட்டத்தை அறிவிக்கும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கோவிட் 19 நோய் பரவும் சம்பவங்கள் பள்ளிக்கூட்டங்களில் அதிகமாக நிகழ்ந்து வருவதால அமைச்சர் இந்தப் புதிய செயல்முறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்