Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கூடங்களுக்கான புதிய எஸ்.ஓ.பி செயல் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும்

Share:

நாட்டில் கோவிட் 19 சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் XBB.1.16 அல்லது அர்க்ட்ருஸ் எனும் புதிய வகை வைரஸ் பரவி கொண்டு வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவது நலம் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா பரிந்துரை செய்துள்ளார்.

மே மாதம் இரண்டாம் நாள் , பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சு பள்ளிக்கூடங்களுக்கான எஸ்.ஓ.பி எனப்படும் புதிய நடைமுறை செயல் திட்டத்தை அறிவிக்கும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கோவிட் 19 நோய் பரவும் சம்பவங்கள் பள்ளிக்கூட்டங்களில் அதிகமாக நிகழ்ந்து வருவதால அமைச்சர் இந்தப் புதிய செயல்முறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்