பேராக் மாநில அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 1,373 ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என்று மாநில சுகாதார, மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் எ.சிவனேசன் கேட்டுக்கொண்டார்.
வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த மறியலில் ஈடுப்படும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.
இந்த சட்டவிரோத மறியல் நடவடிக்கை, 1967 ஆம் ஆண்டு தொழிலுறவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதில் ஈடுப்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


