பேராக் மாநில அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 1,373 ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என்று மாநில சுகாதார, மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் எ.சிவனேசன் கேட்டுக்கொண்டார்.
வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த மறியலில் ஈடுப்படும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.
இந்த சட்டவிரோத மறியல் நடவடிக்கை, 1967 ஆம் ஆண்டு தொழிலுறவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதில் ஈடுப்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


