Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மறியியலில் ஈடுப்பட்டால் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மறியியலில் ஈடுப்பட்டால் நடவடிக்கை

Share:

பேராக் மாநில அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 1,373 ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என்று மாநில சுகாதார, மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் எ.சிவனேசன் கேட்டுக்கொண்டார்.

வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த மறியலில் ஈடுப்படும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்த சட்டவிரோத மறியல் நடவடிக்கை, 1967 ஆம் ஆண்டு தொழிலுறவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதில் ஈடுப்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மறியியலில் ஈடுப்பட்டால் நடவடிக்கை | Thisaigal News