Aug 12, 2026
Thisaigal NewsYouTube
குட்டி விவகாரம்: வழக்கு ஜுலை 21 க்கு ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

குட்டி விவகாரம்: வழக்கு ஜுலை 21 க்கு ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், மே.22-

ஒரு மலாய்க்கார முஸ்லிமானத் தன்னை குட்டி, என்று அழைத்துச், சிறுமைப்படுத்தி விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் ஜுலை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

குட்டி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் துன் மகாதீர் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

அந்த செய்தியாளர் கூட்டத்தில் துன் மகாதீர் வெளியிட்ட தகவல்களின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டதாகக் கூறி, அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு