Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் வங்காளதேசத் தொழிலாளர் புதையுண்டார்
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் வங்காளதேசத் தொழிலாளர் புதையுண்டார்

Share:

டெங்கில், அக்டோபர்.14-

சிலாங்கூர், டெங்கில், சைபர் சவுத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் குத்தகைப் பணியாளரான வங்காளதேசப் பிரஜை ஒருவர், பூமி வேலையின் போது, மண் சரிவு ஏற்பட்டு புதையுண்டார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. இது குறித்து அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், புதையுண்ட நபரை மீட்ட போதிலும், சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் இறந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை