May 26, 2026
Thisaigal NewsYouTube
எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும்

Share:

நவ. 29-

கிளாந்தான், திரங்கானு, பேரா, பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜோர்கூ ஆகிய எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அம்மையம் வெளியிடப்பட்ட அறிக்கையில், பேராவின் உலு பேரா, கிளாந்தானின் குவா முசாங், பகாங்கின்(ஜெரன்ட்டுட், மாரான், குவாந்தான், பெக்கான் ரோம்பின் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களோடு பேரா மாநிலத்தின் கிரியான், லாரட், மத்தாங், செலாமா, கோலா காங்கசர், கிந்தா, காம்பார் ஆகிய மாவட்டங்களிலும், கேமரான் மலை, LIPIS, RAUB, BENTONG, TEMERLOH, BERA, ஜோகூரின் SEGAMAT, MERSING, KOTA TINGGI ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் MET MALAYSIA கணித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு