May 28, 2026
Thisaigal NewsYouTube
4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்

Share:

பெண்டாங், மார்ச்.19-

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.24 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, 58.4 ஆவது கிலோமீட்டர் , கெடா, பெண்டாங் அருகில் நிகழ்ந்தது.

ஒரு புரோட்டோன் சாகா BLM ரக கார், ஒரு 4 Wheel Drive வாகனம் மற்றும் இரண்டு லோரிகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பெண்டாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் சுல்கிப்ளி மானாவ் தெரிவித்தார்.

உயிரிந்தவர்களின் உடல்களை வாகனத்தின் இடிப்பாடுகளிலிருந்து மீட்பதற்கு தீயணைப்புப் படையினர், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்