Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தாய் எரிக்கப்பட்டார்: மகன் கைது

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.03-

தாயாருக்கும், மகனுக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் சொந்தத் தாயை எரியூட்டி கொன்றதாக நம்பப்படும் ஒரு மாற்றுத் திறனாளியான மகன் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கெடா, அலோர் ஸ்டார், ஜாலான் தோக் கெலிங்கில் நேற்று காலை 7.40 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீக் காயங்களுக்கு ஆளாகிய 68 வயது மூதாட்டியின் உடலை மீட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள 43 வயதுடைய ஆடவர், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையை வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சித்தி நோர் சாலாவாத்தி சாஆட் தெரிவித்தார்.

முன்னதாக, தனது பாட்டியிடம் தனது தந்தை மிக ஆவேசமாக நடந்து கொண்டதாகவும், இதனைப் பார்த்த தாம், உதவிக் கோரி, அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வந்ததாகவும் 14 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு