Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவு : பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு 1,000 வெள்ளி

Share:

பூச்சோங் , தாமான் வாவாசானில் நேர்ந்த நிலச்சரிவில் பாதிகப்பட்டக் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என சுபாங் நாடாௐஉமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்தார்.

அதனைப் பெற்றுக் கொள்ள நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணி தொடங்கி தமது சேவை மையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைத் தாம் நேரில் சென்று பார்த்ததாகவும் அவ்விடத்தை சீர் செய்யும் பணி நிறைவடைய 2 வாரங்கள் ஆகக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்