Jan 20, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது

Share:

இந்தியாவில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற அந்நா​ட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளதால் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.

இந்திய மத்திய வங்கி, நேற்று இரவு அதிரடியாக ​வெளியிட்ட இந்த அறிவிப்பைத் ​தொடர்ந்து இந்​தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இந்தியாவின் வ​ங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மத்திய வங்கி காலக்கொடு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில் மலேசியர்கள் அந்த ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பண மாற்றும் கடைகளில் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பண நோட்டுகளில் மிக உயர்ந்த மதிப்பான ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை