Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது

Share:

இந்தியாவில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற அந்நா​ட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளதால் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.

இந்திய மத்திய வங்கி, நேற்று இரவு அதிரடியாக ​வெளியிட்ட இந்த அறிவிப்பைத் ​தொடர்ந்து இந்​தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இந்தியாவின் வ​ங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மத்திய வங்கி காலக்கொடு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில் மலேசியர்கள் அந்த ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பண மாற்றும் கடைகளில் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பண நோட்டுகளில் மிக உயர்ந்த மதிப்பான ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு