May 27, 2026
Thisaigal NewsYouTube
நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 30-

ஒரு கும்பலாக சேர்ந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக வலது கரம் நலிவுற்ற நபர் ஒருவர் உட்பட இருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு OKU- வான 43 வயது Mah Cheow Chuen மற்றும் 42 வயது Muhammad Zaim Goj Abdullah ஆகிய இருவர், நீதிபதி Nurzafirah Mohamed Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு .குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் பினாங்கு, பகான் ஆஜம், Pusat Perniagaan Oren என்ற வர்த்தகத் தளத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து 27 வயது நபரை மடக்கி, கொள்ளையிட்டதாக அந்த இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு