Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 30-

ஒரு கும்பலாக சேர்ந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக வலது கரம் நலிவுற்ற நபர் ஒருவர் உட்பட இருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு OKU- வான 43 வயது Mah Cheow Chuen மற்றும் 42 வயது Muhammad Zaim Goj Abdullah ஆகிய இருவர், நீதிபதி Nurzafirah Mohamed Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு .குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் பினாங்கு, பகான் ஆஜம், Pusat Perniagaan Oren என்ற வர்த்தகத் தளத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து 27 வயது நபரை மடக்கி, கொள்ளையிட்டதாக அந்த இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்