Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 30-

ஒரு கும்பலாக சேர்ந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக வலது கரம் நலிவுற்ற நபர் ஒருவர் உட்பட இருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு OKU- வான 43 வயது Mah Cheow Chuen மற்றும் 42 வயது Muhammad Zaim Goj Abdullah ஆகிய இருவர், நீதிபதி Nurzafirah Mohamed Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு .குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் பினாங்கு, பகான் ஆஜம், Pusat Perniagaan Oren என்ற வர்த்தகத் தளத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து 27 வயது நபரை மடக்கி, கொள்ளையிட்டதாக அந்த இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது