Aug 11, 2026
Thisaigal NewsYouTube
காகித முறையிலான வாக்களிப்பில் மக்கள் இன்னமும் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

காகித முறையிலான வாக்களிப்பில் மக்கள் இன்னமும் நம்பிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.21-

பொதுத் தேர்தலில் டிஜிட்டல் முறையிலான வாக்களிப்பை விட காகித முறையிலான வாக்குச் சீட்டு முறையில் மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் முன்னாள் துணைத் தலைவர் வான் அஹ்மாட் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவான AI மற்றும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதை விட காகித முறையிலான வாக்குச் சீட்டு, வெளிப்படையானது என்பதுடன், தவறுகள் அல்லது சந்தேகங்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்வதற்கு ஓர் ஆதாரப் பொருளாக நம் கண் முன்னே உள்ளது என்று நாட்டின் பொதுத் தேர்லுக்கு பல முறை முன்னிலை வகித்தவரான வான் அஹ்மாட் குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்ப முறை அவசியம்தான். ஆனால், அந்த நவீன தொழில்நுட்ப முறையை எந்தெந்த விவகாரத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். மலேசியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தொடர்ந்து பேண தேர்தல் முறையில் காகித வடிவிலான வாக்குச் சீட்டு பாதுகாப்பானது மற்றும் நம்பகமானதாகும் என்று வான் அஹ்மாட் பரிந்துரைக்கிறார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு