Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்கள் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் !
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்கள் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் !

Share:

புகை பிடிப்பதை நிறுத்தும் முன்னெடுப்பில், மக்களவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் மக்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும் என துணை சுகாதார அமைச்சர் லுக்கனிஸ்மான் அவாங் சவுனி தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்தை வடிவமைக்கும் அவர்கள் மட்தியில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். அந்த விவகாரம், சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.

எனவே, புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமோ, அதே அளவுக்கு மக்கள் நிகராளிகளான மக்களை, மேலவை உறுப்பினர்கள் புகை பிடிப்பதைத் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என லுகனிஸ்மான் அவாங் சவுனி நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்