May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

RON97, டீசல் விலை உயர்வு

Share:

ஜன.15-

இன்று நள்ளிரவு 12.01 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை பெட்ரோல் RON97உம் தீபகற்ப மலேசியாவில் டீசலும் லிட்டருக்கு 5 சென் விலை உயர்வை சந்திக்கின்றன.
அதன்படி பெட்ரோல் RON97 இன் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 33 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 38 சென்னாக விலை உயர்வைக் காணுகிறது.
டீசல் தீபகற்ப மலேசியாவில் மட்டும் லிட்டருக்கு 3 ரிங்கிட் 3 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 8 சென்னாக உயர்கிறது.

பெட்ரோல் RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவே நிலை நிறுத்தப்படுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்