Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

RON97, டீசல் விலை உயர்வு

Share:

ஜன.15-

இன்று நள்ளிரவு 12.01 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை பெட்ரோல் RON97உம் தீபகற்ப மலேசியாவில் டீசலும் லிட்டருக்கு 5 சென் விலை உயர்வை சந்திக்கின்றன.
அதன்படி பெட்ரோல் RON97 இன் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 33 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 38 சென்னாக விலை உயர்வைக் காணுகிறது.
டீசல் தீபகற்ப மலேசியாவில் மட்டும் லிட்டருக்கு 3 ரிங்கிட் 3 சென்னில் இருந்து 3 ரிங்கிட் 8 சென்னாக உயர்கிறது.

பெட்ரோல் RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவே நிலை நிறுத்தப்படுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்