Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வாகனப் பொருட்கள் களவாடல், முதியவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகனப் பொருட்கள் களவாடல், முதியவர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் வாகனங்களில் வைக்கப்படும் பொருட்களை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

61 வயதுடைய அந்த முதியவர், கடந்த சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி தெரிவித்தார்.

உள்ளூரைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மடிக்கணிகள், கைப்பேசிகள், துணிமணிகள் என 11 ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலான மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக ஏசிபி அகமது சுகர்னோ குறிப்பிட்டார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு