Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மஸ்ஜித் தனாவில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட மூன்று அராபெய்மா ராட்சஷ மீன்கள் இறந்தன
தற்போதைய செய்திகள்

மலாக்கா மஸ்ஜித் தனாவில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட மூன்று அராபெய்மா ராட்சஷ மீன்கள் இறந்தன

Share:

ஷா ஆலம், அக்டோபர் 13-

80 முதல் 200 கிலோ எடை கொண்ட ஒவ்வொன்றும் 1.2 மீட்டர் முதல் 2.5 மீ அளவும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகை ஆக்கிரமிப்பு இனங்களை அதிகாரிகள் பிடித்து ஸூ நெகாராவுக்கு மாற்றினர். தற்போது அவை இறந்தது உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமான இந்த மீன்களை கடந்த வெள்ளிக்கிழமை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்வளத் துறை ஊழியர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு