May 25, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மஸ்ஜித் தனாவில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட மூன்று அராபெய்மா ராட்சஷ மீன்கள் இறந்தன
தற்போதைய செய்திகள்

மலாக்கா மஸ்ஜித் தனாவில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட மூன்று அராபெய்மா ராட்சஷ மீன்கள் இறந்தன

Share:

ஷா ஆலம், அக்டோபர் 13-

80 முதல் 200 கிலோ எடை கொண்ட ஒவ்வொன்றும் 1.2 மீட்டர் முதல் 2.5 மீ அளவும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகை ஆக்கிரமிப்பு இனங்களை அதிகாரிகள் பிடித்து ஸூ நெகாராவுக்கு மாற்றினர். தற்போது அவை இறந்தது உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமான இந்த மீன்களை கடந்த வெள்ளிக்கிழமை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்வளத் துறை ஊழியர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா