Mar 19, 2026
Thisaigal NewsYouTube
EKVE நெடுஞ்சாலையில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டண விதிப்பு
தற்போதைய செய்திகள்

EKVE நெடுஞ்சாலையில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டண விதிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

கிள்ளான் பள்ளத்தாக்கு கிழக்குப் பகுதியின் புதிய விரைவு நெடுஞ்சாலையான EKVE, செக்‌ஷன் ஒன்றாவது பிரிவில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டண விதிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

காஜாங் சுங்கை லோங், பண்டார் மாஹ்கோத்தா செராஸ், உலு லங்காட் மற்றும் அம்பாங் யுகே பெர்டானாவை இணைக்கும் 24 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட முதல் கட்டப் பாதையான EKVE நெடுங்சாலையை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இரண்டு மாத காலம் டோல் கட்டணம், இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு டோல் கட்டண விதிப்பு தொடங்குகிறது என்று East Klang Valley Expressway நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் EKVE Sdn Bhd அறிவித்துள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை